Thursday, November 7, 2013

பெருந்தலைவர் காமராஜர் கூறியது :- ******************************* ஒரு கோயில் திறந்தால் இந்துக்களுக்கு மகிழ்ச்சி ஒரு சர்ச் திறந்தால் கிறிஸ்துவர்களுக்கு மகிழ்ச்சி ஒரு மசூதி திறந்தால் இஸ்லாமியர்களுக்கு மகிழ்ச்சி ஒரு நூலகம் திறந்தால் புத்திசாலிகள் அனைவருக்கும் மகிழ்ச்சி ஒரு பள்ளிக்கூடம் திறந்தால் நம்மை படைத்த கடவுளுக்கே மகிழ்ச்சி.

from Facebook

via IFTTT

No comments:

Post a Comment